Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

அரவாக்குறிச்சியில் மட்டும் 50 ஆயிரம் பேர்.. முப்பெரும் விழாவிற்கு VSB இலக்கு

  • by Authour

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது என கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு.கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா குறித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன… Read More »அரவாக்குறிச்சியில் மட்டும் 50 ஆயிரம் பேர்.. முப்பெரும் விழாவிற்கு VSB இலக்கு

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

கோவையில் இன்று துணை முதல்வர் விழா.. அமைச்சர் செந்தில் பாலாஜி பிராண்ட ஏற்பாடு

  • by Authour

கோவையில் இன்று மாலை 4 மணிக்கு ஆர்எஸ் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு 22,526 பயனாளிகளுக்கு ரூபாய் 215.31 கோடி மதிப்பில்… Read More »கோவையில் இன்று துணை முதல்வர் விழா.. அமைச்சர் செந்தில் பாலாஜி பிராண்ட ஏற்பாடு

பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின்…

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி நடத்தினதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது :- கலைக்… Read More »பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின்…

செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

  • by Authour

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் வளர்ச்சிக்காக ‘புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன்’ என பல்வேறு திட்டங்களை வழங்கியிருக்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் பொற்கால ஆட்சியில், ‘நமது முயற்சி.. கரூர் வளர்ச்சி’… Read More »செந்தில்பாலாஜி அறக்கட்டளையின் சார்பில்…. குரூப்-4க்கான இலவச பயிற்சி..

ரம்ஜானையொட்டி கரூரில் திமுக சார்பில் இலவச மளிகை பொருட்கள்..

  • by Authour

ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் மாவட்ட திமுக சார்பில், இஸ்லாமியர்களுக்கு ரமலான் கிட் வழங்கும் விழா மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து… Read More »ரம்ஜானையொட்டி கரூரில் திமுக சார்பில் இலவச மளிகை பொருட்கள்..

கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கரூரில் கோடை வெயிலை சமாளிக்க திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர் பானம், மோர் உள்ளிட்டவைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில்… Read More »கரூரில் பொதுமக்களுக்கு இளநீர்-கூல்ரிங்ஸ் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…

இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவர்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

  • by Authour

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாவலனாக இருப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் – கோவையில் நடைபெற்ற இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு ….. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட… Read More »இந்தியாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவர்… அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

  • by Authour

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அ.தி.மு.க எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் பேசுகையில், விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கரண்ட் பட்டியலில் உள்ளவர்களுக்கு கரண்ட் கிடைக்க தாமதம் ஆகிறது. விரைவாக மின் இணைப்பு… Read More »1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்….

error: Content is protected !!