Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன், நமது ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ என… Read More »‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த முன்னோடி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி உழைக்கும் இயற்கை விவசாயி, பத்மஸ்ரீ திருமிகு. பாப்பம்மாள் அம்மா… Read More »இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மல்குமாருக்கு… Read More »பேச்சுரிமை என்கிற பெயரில் ஆதாரமே இல்லாமல் ஓவர் பேச்சு.. பாஜ நிர்வாகிக்கு எதிரான வழக்கில் வாதம்..

கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

  • by Authour

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கனிமொழி எம்பிக்கு சால்வை… Read More »கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் நுகர்வோர்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் மின் வாரியம் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தமிழக… Read More »1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு … அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்… Read More »அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

நேற்றைய தினம் பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் மதிப்பு 3.50 லட்சம் என்றும் தேசியம் பேசும் அண்ணாமலை இவ்வளவு காஸ்ட்லியான வாடச் கட்டியிருப்பது  நியாயமா? பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  இது தொடர்பாக … Read More »வாட்ச் விவகாரம்… அண்ணாமலையை விடாமல் துரத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி..

புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு… Read More »புதிய 11 மின் பகிர்மான கோட்டங்கள்…முதல்வர் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!