Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது சார்பில், ஜாமீன் கேட்டு  சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…நாளை தாக்கல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்  உள்ளார்.  தற்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.  இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…நாளை தாக்கல்

எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்

அமலாக்கத்துறை அதிகாரிகளால்  ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்  சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு… Read More »எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்

அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜியை  கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  இந்த நிலையில் சுப்ரீம் கோட்டு உத்தரவின்படி, கடந்த 7-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்… Read More »அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. வாதங்கள் நிறைவு….தீர்ப்பு எப்போது?

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. வாதங்கள் நிறைவு….தீர்ப்பு எப்போது?

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை  டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும்….உச்சநீதிமன்றத்தில் வாதம்

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர்  செந்தில் பாலாஜி, கடந்த மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்  சென்னை அமர்வு நீதிபதி அல்லி ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்து, அமைச்சருக்கு 14… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

error: Content is protected !!