Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜி » Page 3

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

  • by Senthil

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…. ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் இன்று விசாரணை

சென்னையில் 3 இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம்… Read More »சென்னையில் 3 இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு…

மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்…அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…

  • by Senthil

தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்வாரிய துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை நவீனமாக்க ரூ.4 கோடி… Read More »மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்…அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்…

வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

கரூர் அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் திமுக மூத்த முன்னோடிகள் 1273 நபர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கும் பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்… Read More »வேலைனா வெள்ளைக்காரன்.. மா.செக்களுக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி தான்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி..

செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே சுமார் அரை… Read More »செஞ்சார்… அனுபவிக்கிறார்…. கரூர் மாஜியின் புலம்பல் பின்னணி…

மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Senthil

தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது.  இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »மின்இணைப்புடன் ஆதார் இணைக்க ஜனவரி 31வரை கால அவகாசம் நீட்டிப்பு…அமைச்சர் செந்தில் பாலாஜி

error: Content is protected !!