Skip to content
Home » அமைச்சர் மெய்யநாதன் » Page 2

அமைச்சர் மெய்யநாதன்

புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் நல்லூர் கிராமத்தில்; மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விவசாயிகளிடம்கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பாரதி ., அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா,… Read More »பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 1.50.லட்சம் மதிப்பிலான கழிப்பறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளிவளாகத்திலேயே தீயணைப்பு துறை மூலம் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசு… Read More »புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் புதிய வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வல்லவாரி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் புதிய வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்..

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

அறந்தாங்கி கல்வி மாவட்டம் வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதி வண்டியினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். மேலும் மரக்கன்றுகளையும் நட்டு மாணவச்செல்வங்களுக்கு அறிவுரைகள் வழங்கி… Read More »அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.09.2023) வழங்கினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்… Read More »அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்..

புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

  • by Senthil

புதுகை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் அறந்தாங்கி வருவாய் கொட்டாட்சியர் ஜஸ்டின் ஜெபராஜ்,… Read More »புதுகை அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்…

சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை பகுதியில், லெட்சுமணன் குடியிருப்பு, பழைய ஆதிதிராவிடர் காலனியில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.11.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்துதல் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023)… Read More »புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

error: Content is protected !!