Skip to content
Home » அமைச்சர் » Page 11

அமைச்சர்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

  • by Senthil

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான… Read More »கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

லோ வோல்டேஜ் …..ஒரு ட்வீட்டரில் பிரச்னை தீர்த்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Senthil

மயிலாடுதுறை வள்ளாலகரம் சேந்தங்குடி ஜோதி நகரை சேர்ந்தவர் மணிபாரதி. இவரது வீட்டில் கடந்த 20ம் தேதி இரவு  லோ வோல்டேஜ் ஏற்பட்டு  மின்விசிறி சரியாக சுற்றவில்லை.  ஏசியை ஆன் செய்தால் அது தானாக ஆப்… Read More »லோ வோல்டேஜ் …..ஒரு ட்வீட்டரில் பிரச்னை தீர்த்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு வரும்… Read More »சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

  • by Senthil

கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரை நேற்று  இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம்  மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த… Read More »லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

தமிழ்நாட்டில், தற்போது  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100… Read More »நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான  மானிய கோரிக்கை விவாதத்தில்   அமைச்சர் செந்தில் பாலாஜி  பல புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் முகக்கவசம்… Read More »தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அடையார் வீட்டில் அசதியாக இருந்தார். அதன் பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி… Read More »காய்ச்சல்……அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதி

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்….. அமைச்சர் உதயநிதி பேட்டி

  • by Senthil

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, திருவாரூர்,  மற்றும் அரியலூர் மாவட்டங்களில்  நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை தமிழக… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்…. அனுமதிக்கமாட்டோம்….. அமைச்சர் உதயநிதி பேட்டி

புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

  • by Senthil

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2023-24ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பட்ஜெட்… Read More »புலியின் வாயைப் பிடிக்காமல் வாலைப் பிடித்தவர் செல்லூர் ராஜூ… அமைச்சர் பேச்சால் சிரிப்பலை….

error: Content is protected !!