Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா மாநிலம்

கொரோனா அதிகரிப்பு-சுகாதாரத் துறைக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

கொரோனா அதிகரிப்பு-சுகாதாரத் துறைக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

  • by Authour

ஆந்திர மாநிலம், கடப்பா (ஒய்.எஸ்.ஆர்) மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2022ம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவில் பதிவான முதல் கொரோனா மரணங்கள். கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை… Read More »கொரோனா அதிகரிப்பு-சுகாதாரத் துறைக்கு ஆந்திர அரசு எச்சரிக்கை

கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

  • by Editor

கணவருடன் சேர்ந்து மது குடித்த ஐடி பெண் ஊழியர் இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகாயத்ரி(27). இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசரண்(29) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ராதாகாயத்ரி குருகிராமில்… Read More »கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி… Read More »காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா… Read More »மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…18 பேர் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே வேட்டப்பாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயம்… Read More »பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…18 பேர் பலி

காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலி

  • by Editor

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த செசெட்டி ரேவதி (33) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு வருடம் முன்பு, கணவருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று, குழந்தைகளை பெற்றோருடன் தங்க வைத்து… Read More »காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலி

பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி

  • by Editor

ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து… Read More »பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி

கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினமும்  இரவில் தனது இறா பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு… Read More »கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

  • by Authour

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இருந்து 13 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி… Read More »அனந்தபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி… 4 பேர் பலி…

error: Content is protected !!