Skip to content

ஆந்திரா

ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள்… Read More »ஆந்திராவில்…..சந்திரபாபு நாயுடு கைது…

கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

  • by Authour

இந்தியாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய், 300 ரூபாய் என விற்பனை ஆனது. தமிழகத்தில் அதிகபட்சமாக 220 ரூபாய் வரை விற்பனையானது.  இந்த திடீர் விலை உயர்வால்… Read More »கிலோ 4 ரூபாய்க்கு வாங்க ஆள் இல்லை….தாக்காளியை ரோட்டில் கொட்டிய விவசாயி

ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….

  • by Authour

பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது. வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும்.… Read More »ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகரிக்கும் பிசாசு மீன்….

சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

 ஐதராபாத்- சென்னை  இடையே இயக்கப்படும் சார்மினார்  எக்ஸ்பிரஸ் நேற்று இரவு ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே  ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ்.1,… Read More »சென்னை வந்த ரயிலில்….. ஆந்திராவில் துணிகர கொள்ளை

ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சிக் கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க… Read More »ஆந்திரா… தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங். தொண்டர்கள் மோதல்

கூலி வேலைக்கு சென்று முனைவர் பட்டம் பெற்ற பாரதி

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.… Read More »கூலி வேலைக்கு சென்று முனைவர் பட்டம் பெற்ற பாரதி

ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்

  • by Authour

ஆந்திராவில் அதிக அளவில் தக்காளி உற்பத்தியாகிறது. அங்கும் கடந்த வாரம் வரை கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனையானது. இப்போது விலை குறையத்தொடங்கி விட்டது.இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில்… Read More »ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்

ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த… Read More »ஆந்திராவில் வைர மழை பொழிகிறதா?……,இரவு பகலாக மக்கள் வயல்களில் முகாம்

ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…

  • by Authour

ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த… Read More »ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…

ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்

  • by Authour

முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே… Read More »ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்

error: Content is protected !!