Skip to content

ஆர்ப்பாட்டம்

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூரில், கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மண்டலம் சார்பாக டிசம்பர் 06 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத்தலங்கள், வக்பு சொத்துக்கள் பாதுகாப்புக்காக மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் பாலக்கரையில் துணை பொது செயலாளர் தஞ்சை… Read More »திருச்சியில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்….

வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு…..மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

வங்கதேச இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மயிலாடுதுறையில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பிரச்சாரகர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி,… Read More »வங்கதேச இந்து உரிமை மீட்புகுழு…..மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மூன்றாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை  வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து 2ம்நாளாக  கலெக்டர்  அலுவலக… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு கருப்பு பலூன் உடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை, தரக்குறைவாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து,… Read More »கருப்பு பலூனுடன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. பாமக வழக்கறிஞர்கள் கைது…

மயிலாடுதுறை… ஓய்வு அரசு ஊழியர் சங்க மா.தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்..

  • by Authour

தனித்துறைகளாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்ககம், அரசு தரவு மையம், மற்றும் சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகியவை மறுசீரமைப்பு என்ற பெயரில் கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளதைக்கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு… Read More »மயிலாடுதுறை… ஓய்வு அரசு ஊழியர் சங்க மா.தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்..

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

  • by Authour

தொழிலாளர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பதவியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் பழுதடைந்துள்ள மேல்தூக்கியை (லிப்டை) சரி செய்ய வேண்டும். வழக்கிற்காக… Read More »திருச்சி கலெக்டர் ஆபீஸ் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

ஓசூர் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல்…… வழக்கறிஞர்கள் போராட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூத்த வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் கண்ணன் (30) பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் அதேபோல அங்கு சத்யாவதி என்ற பெண்ணும் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்த நிலையில், கண்ணனுக்கும், சத்யாவதியின்… Read More »ஓசூர் வக்கீல் மீது கொலை வெறி தாக்குதல்…… வழக்கறிஞர்கள் போராட்டம்

error: Content is protected !!