Skip to content
Home » ஆர்ப்பாட்டம் » Page 6

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Senthil

பூலோக  வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும்,  108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில் ராஜ கோபுரம் உள்பட 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை ,கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி  உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் அ.ம.மு.க வினர்  தமிழகம் முழுவதும்… Read More »கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம்… Read More »நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக… Read More »மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை… திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான மகேஷ் வழி காட்டுதலின் படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர்அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு… Read More »மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமை… திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

புதுக்கோட்டை திலகர் திடலில் தி.மு.க.மகளீர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தினை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் துவக்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அணி அமைப்பாளர் பெ.ராஜேஸ்வரி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, அரு.வீரமணி,இராசு.கவிதைப்பித்தன், ஆ.செந்தில், திலகவதிசெந்தில்,… Read More »புதுகையில் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

  • by Senthil

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்… Read More »திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

  • by Senthil

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும்,  திமுக   துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை… Read More »மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில்… Read More »தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Senthil

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி… Read More »காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!