Skip to content
Home » கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை ,கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி  உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் அ.ம.மு.க வினர்  தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தலைமை தாங்கினார். இதில்  ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் அதிமுக கொடிகளுடன்  வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!