திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ரும்மான மகேஷ் வழி காட்டுதலின் படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிர்அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசே கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அருகே மாவட்ட மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொற்கொடி தலைமையில் வரவேற்புரை மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரம்யாபேகம் நன்றியுரை மாநகர அமைப்பாளர் சிந்துஜா ஆகியோர் ஆற்றினர். இதில் 1000க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு
மணிப்பூர் கலவரத்தை நிறுத்தவும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்..
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மாநில இணை செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா மாவட்டக் கழக துணைச் செயலாளர் லீலாவேலு மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் லதா மலர்விழி பூமிநாதேவி ரதி தேக்கமலர் ஞானதீபம் மரிய மேரிகிளாரா சீலா லாரன்ஸ் செல்வி லதா மாநகர மற்றும் மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்…