Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இடிந்து விழுந்தது

வடாரண்யேஸ்வரர் கோயில் 100கால் மண்டப மேற்கூரை இடிந்தது

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது- அதிர்ச்சி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உப கோயில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் இரத்தின சபைகளில் ஐம்பெரும் சபைகளில் முதல் சபை ஆகும் 1200 வருடம் பழமையான… Read More »திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது- அதிர்ச்சி

கரூரில் 56 ஆண்டு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு, இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை மற்றும் பூக்கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து பெய்த மழையால் கட்டிடத்தின் ஓரப்பகுதியில்… Read More »கரூரில் 56 ஆண்டு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால்,… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் இரவு பகல் என இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில்… Read More »திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது… தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. … Read More »தஞ்சை…. பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது…

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

  • by Authour

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. … Read More »குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்தது…..

error: Content is protected !!