புதுக்கோட்டை : முன்விரோதத்தால் இளைஞர் அடித்துக் கொலை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருநாளுரைச் சேர்த்த இளைஞர் விக்னேஷ்(25) என்பவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். விக்னேஷை மர்மநபர்கள் அடித்துக் கொன்று குளத்தில் புதைத்த நிலையில் அவரது மனைவி காவல் நிலையத்தில்… Read More »புதுக்கோட்டை : முன்விரோதத்தால் இளைஞர் அடித்துக் கொலை



