Skip to content
Home » இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

  • by Senthil

ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களvது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி அரியலூர் டவுன் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை… Read More »ரமலான் தொழுகை முடித்த இஸ்லாமியர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு…

பொள்ளாச்சியில் இஸ்லாமியர்களிடம் அதிமுக ஓட்டு சேகரிப்பு

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்,ஆறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் செய்த பல நல்ல… Read More »பொள்ளாச்சியில் இஸ்லாமியர்களிடம் அதிமுக ஓட்டு சேகரிப்பு

காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467,ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 14,ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இது ஒரு மூட நம்பிக்கை விழா என்றும் இஸ்லாத்திற்கு எதிரானது எனக்கூறி இஸ்லாமியர்களில்… Read More »காவல்துறையை கண்டித்து … நாகையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் இந்து முஸ்லிம்… Read More »விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

திருச்சி அருகே ……பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாட்டில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருப்பணிகள்  நடைபெற்று முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.… Read More »திருச்சி அருகே ……பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்…

இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா…. இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அமைந்துள்ள இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் துவங்கிய நிகழ்ச்சியில், ஒலியுல்லாவிற்கு போர்வை போத்தப்பட்டும் மௌலூது சரிப் ஓதி, கொடியேற்றத்துடன்… Read More »இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா…. இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  • by Senthil

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் தொழுகை…. கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

error: Content is protected !!