Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நர்மதா (24) என்ற இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர் . நர்மதாவுக்கு திருமணமாகி… Read More »சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர் அருள்ராஜ் (18), பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் ஜோசப் ராஜ் – மெட்டில்டா… Read More »சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

தினகரன் நிருபர் விபத்தில் பலி.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

கிருஷ்ணகிரி: பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவேரிப்பட்டணம் தினகரன் நிருபரின் 2 கண், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. அவரின் உடலுக்கு கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அன்பரசன்… Read More »தினகரன் நிருபர் விபத்தில் பலி.. உடல் உறுப்புகள் தானம்

சிறுவன் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு மறுவாழ்வு

  • by Editor

ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மௌலீஷ் (12) என்ற சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர். இதன் மூலம் 5 பேருக்கு… Read More »சிறுவன் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு மறுவாழ்வு

திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக எடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8… Read More »திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர்… Read More »சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

5 பேருக்கு வாழ்வளித்த 10 மாதக் குழந்தை: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

  • by Editor

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம் நகரில் பல்லம் என்ற இடத்தில்… Read More »5 பேருக்கு வாழ்வளித்த 10 மாதக் குழந்தை: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர்… Read More »அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக இன்று(27.03.2025) பெறப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு 22-வது முறையாக நடக்கிறது. திருச்சி மாவட்டம்,… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்…..

தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு… சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்…..

தஞ்சை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் குரு மாணிக்கம் (50).  இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது மகனை கல்லூரிக்கு… Read More »தஞ்சையில் விபத்தில் மூளைச்சாவு… சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானம்…..

error: Content is protected !!