Skip to content
Home » உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தானம்

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை… Read More »முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை தெற்குமாரட் வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் கார்த்திக் ராஜா(22). இவர் புத்தாண்டு அன்று காலை நத்தம் பைபாஸ் சாலையில் நண்பருடைய இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்… Read More »3 பேருக்கு மறுவாழ்வு அளித்த வாலிபர்…. மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம்…

மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன பெண்  சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன்… Read More »மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

திருச்சி அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை…

திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவர் மகன் பாபு எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்புகளை… Read More »திருச்சி அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை…

4ம் ஆண்டு உடல் உறுப்பு தானம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்ட பீஸ்ட் பவுன்சர்ஸ் சார்பில் 4ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சி இன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நான்காம் ஆண்டு துவக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து… Read More »4ம் ஆண்டு உடல் உறுப்பு தானம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு

  • by Senthil

இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த  வருவாய் ஆய்வாளர் வடிவேலு(37) கடந்த 23ம்… Read More »தேனி அரசு ஊழியர் வடிவேலுவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை…. அமைச்சர் மாசு பங்கேற்பு

error: Content is protected !!