Skip to content

உண்ணாவிரத போராட்டம்

கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் வைர பெருமாள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் இன்று ஒரு… Read More »கரூரில்TNROA சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

கோவையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

கோவையில் எஸ். ஆர். எம். யூ. மற்றும் ஏ. ஐ. ஆர். எஃப். ஒன்றிய அரசாங்கத்தின் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் நடுத்தர ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு வாரமாக இருக்கும் ரயில்வே துறையை… Read More »கோவையில் ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்…

எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வெகுஜன பொதுமக்கள் என மோட்டார் வாகன திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டதிருத்தம், தொழிலாளர் விரோதச் சட்டம் மற்றும் பொதுமக்களை… Read More »எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் வெகுஜன பொதுமக்கள் என மோட்டார் வாகன திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டதிருத்தம், தொழிலாளர் விரோதச் சட்டம் மற்றும் பொதுமக்களை… Read More »எச்இபிஎஃப் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்டதலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய மோடி அரசின் அமலாக்கத்துறை ஆய்வுவையொட்டி மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More »கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்…

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தஞ்சாவூர் மண்டலம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு… Read More »15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்…

திருச்சி அருகே தனியார் முப்படை பயிற்சி மையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகனூர் பகுதியில் தனியார் முப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ராணுவம்,கடற்படை, விமானத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிய பயிற்சிகள் மற்றும்… Read More »திருச்சி அருகே தனியார் முப்படை பயிற்சி மையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்…

லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்…… ஆன்லைன் வழக்கை கண்டித்து

சென்னை  எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்  சார்பில் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்  தொடங்கியது. இந்த உண்ணவிரத போராட்டத்தில் ஆன்லைன் வழக்கு போடுவதை ரத்து செய்யவேண்டும். காலாவதியான… Read More »லாரி உரிமையாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்…… ஆன்லைன் வழக்கை கண்டித்து

நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்காலத்தூர், விக்கினாபுரம், புதுச்சேரி, திருக்கணங்குடி ஊராட்சிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்… Read More »நாகை அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்….

உண்ணாவிரத போராட்டம்.. ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி வரும் மார்ச் 5ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான  ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதற்காக வரும் பிப்.12ஆம்… Read More »உண்ணாவிரத போராட்டம்.. ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..

error: Content is protected !!