Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உத்தரபிரதேசம்

லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக… Read More »லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சித்தார்த் நகரில் சுனில் (29) என்பவர் அங்கு உள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மேலும் தன் முதலாளி வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.… Read More »சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங் வீட்டில் நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அவரது இரு மகன்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரம்மா தத்… Read More »சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

  • by Editor

ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு முட்டையிலும் அதன் காலாவதி தேதியைக் குறிப்பிடுவதை முட்டை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக்க உள்ளனர். அனைத்து முட்டைகளிலும், அவை இடப்பட்ட தேதியும், எப்போது வரை உண்பதற்குப் பாதுகாப்பானவை என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும்… Read More »முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி: அடுத்து நடந்த விபரீதம்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு ஹிம்சிகா என்ற மகளும் ஹர்திக் (25) என்ற மகனும் இருந்தனர். ஹிம்சிகா குருகிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹர்திக்கும் குருகிராமில்… Read More »காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி: அடுத்து நடந்த விபரீதம்

கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பஸ்பார் கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பத் (65). இவருடைய மனைவி சுமித்ரா (60). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சுமித்ரா,… Read More »கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹஜரிபூர்வா கிராமத்தில் வசித்து வந்தவர் பாபா சுரேஷ் தாஸ். அவருக்கு 100 வயது இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடந்த 50, 60 ஆண்டுகளாக வனப்பாதுகாப்பு முகாம் அமைந்த… Read More »100 வயது சாமியாரை மிதித்து கொன்ற யானை

காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி

  • by Editor

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு வினோதமான மோதல் அரங்கேறியுள்ளது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு… Read More »காதலர் தினத்தில் அதிர்ச்சி: கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி

பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், திடீரென தனது அறையிலிருந்து காணாமல் போனார். காலையில் அவரது அறைக்கதவைத் திறந்து பார்த்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில்… Read More »பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

error: Content is protected !!