Skip to content
Home » உயிரிழப்பு » Page 4

உயிரிழப்பு

திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடி தேர்முட்டி தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான மாரியம்மா. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அன்பில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தங்கி இருந்தார். இந்நிலையில் கோவில்… Read More »திருச்சி அருகே கோவிலில் தங்கியிருந்த மூதாட்டி திடீர் உயிரிழப்பு…

திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் வ உ சி நகரை சேர்ந்தவர் ராமானுஜம் (55). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த… Read More »திருச்சி அருகே சாலையில் இறந்து கிடந்த பெல் தொழிலாளி….

துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள்… Read More »துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்… Read More »இருதரப்பினர் இடையே மோதல்… படுகாயமடைந்த ஐடிஐ மாணவன் உயிரிழப்பு…

துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

  • by Senthil

துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார் என்ற இடத்தில் உள்ள அல் கலீஜ் சாலையில் 5 மாடிகளை கொண்ட… Read More »துபாய் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் அறிவிப்பு…

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு…. உறவினர்கள் போராட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொடுவாய் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகள் அர்ச்சனா (26). வானகிரியை சேர்ந்த முருகப்பன் (28) என்பவருக்கும் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 7 வயதில் ஹர்ஷித் என்கிற… Read More »இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு…. உறவினர்கள் போராட்டம்….

வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சின்ன சூரியூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டிற்கு வேலைக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலைக்கு சென்றுள்ளார் அப்படி வேலைக்கு சென்றவர் அங்கு… Read More »வௌிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் திருச்சியில் அடக்கம்…

பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழரசூரை சேர்ந்தவர் சந்திரபோஸ் (56). இவர் கோவை PRO அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி-மகன்-மகள் ஆகியோர் உள்ளனர். குடும்பத்தினர் லால்குடியில் இருந்த நிலையில் போஸ் மற்றும்… Read More »பிஆர்ஓ டிரைவர் போஸ் காலமானார்..

ஆசிரியைகள் முன் பொள்ளாச்சி அணையில் மூழ்கி மாணவன் பலி…

  • by Senthil

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என 167 பேர் பொள்ளாச்சிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஆழியார் அருகே உள்ள பள்ளிவளங்கள் அணைக்கட்டுப் பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட… Read More »ஆசிரியைகள் முன் பொள்ளாச்சி அணையில் மூழ்கி மாணவன் பலி…

மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

1997ம் ஆண்டு மதுரை சிறை அதிகாரி ஜெயப்பிரகாஷ் சிறைச்சாலை வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் சிபிசிஐடி விசாரணையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யபட்டனர்.அதில் கோவை உக்கடம்… Read More »மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு…..

error: Content is protected !!