Skip to content
Home » உரம்

உரம்

விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் உரம்… Read More »விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி… Read More »சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

  • by Senthil

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர்… Read More »குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

தஞ்சையிலிருந்து 1,312 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பு வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சிய மாகதிகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்… Read More »தஞ்சையிலிருந்து 1,312 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பு வைப்பு…

error: Content is protected !!