Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என்கவுண்டர்

போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஷம்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரம். இவர் மீது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் போக்சோ, திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 14… Read More »போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

  • by Editor

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டதை சேர்ந்த ஸ்ரீனிவாசன், நாகமணி தம்பதியின் 17 வயது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை… Read More »காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதிலடியில், இரண்டு… Read More »சத்தீஸ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும்… Read More »சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை

மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன்… Read More »மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க்… Read More »காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

  • by Authour

மதுரையை சார்ந்த ஜெயக்கொடி என்பவர் திருச்சி பிரஸ் கிளப்-ல் செய்தியாளர்களை சந்தித்தார்… இதில் என்னுடைய மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து (வயது 36) அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.… Read More »தண்டனை கைதியை போலி என்கண்டர் செய்ய உள்ளதாக குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி.

error: Content is protected !!