Skip to content
Home » எம்எல்ஏ » Page 2

எம்எல்ஏ

நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு வருகின்ற 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை… Read More »நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் ரூ. 32.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர்,சிமெண்ட் சாலை,சுகாதார வளாகம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்… Read More »பல்வேறு புதிய கட்டுமானப் பணி…. திருச்சி அருகே எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் டாக்டர் கலைஞர் பொன்விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும்… Read More »குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

அமைச்சர் சேகர்பாபுவை கோரிக்கை தொடர்பாக சந்தித்த பாபநாசம் எம்எல்ஏ ….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில், இந்து சமய அற நிலையத்துறை கோரிக்கைகள் தொடர்பாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம்… Read More »அமைச்சர் சேகர்பாபுவை கோரிக்கை தொடர்பாக சந்தித்த பாபநாசம் எம்எல்ஏ ….

விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Senthil

கரூர் மாவட்டம், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட காசிபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மும்முனை மின்சாரம் கேட்டு அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் இணைப்பு கேட்கும் பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக… Read More »விவசாயிக்கு மும்முனை மின்சாரம் திறந்து வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ…

அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட திட்டப் பணிகளான மேல்நிலை நீர் தேக்க தொட்டி, MGNREGS மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் என… Read More »அரவக்குறிச்சியில் ரூ.68.67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிதலமடைந்த சாலைகள் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டு வருகிறது இந்த… Read More »தார் சாலை புதுப்பிக்கும் பணி… கரூர் அருகே எம்எல்ஏ துவங்கி வைத்தார்…

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

ரேசன் கடையில் தரமற்ற ரேசன் அரிசி…. எம்எல்ஏ-விடம் குற்றசாட்டு….

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கூர்,பவித்திரம், விஸ்வநாதபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருந்தகம் திறப்பு விழா மற்றும் தார் சாலை அமைக்கும் பணி 12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை அரவக்குறிச்சி… Read More »ரேசன் கடையில் தரமற்ற ரேசன் அரிசி…. எம்எல்ஏ-விடம் குற்றசாட்டு….

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புகழுர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி -79,புகழுர் அரசு மேல் பெண்கள் நிலை பள்ளி -98,பள்ளப்பட்டி மேல் நிலை பள்ளி, பள்ளப்பட்டி-146,உஸ்வத் ஹசனா மேல்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இளங்கோ…

error: Content is protected !!