Skip to content
Home » எம்எல்ஏ » Page 4

எம்எல்ஏ

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

  • by Senthil

கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழ்நாடு அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூ.79.42 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம்… Read More »கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி….எம்எல்ஏ ஆய்வு….

பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

பாபநாசத்தில் ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா நடந்தது. பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி 21- 22 ரூ 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டட திறப்பு விழா… Read More »பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு… Read More »ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

புதுகை கோகர்ணேஸ்வரர் கோயில் பாலாலய சுபமுகூர்த்த விழா….

  • by Senthil

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் பாலாலய சுபமுகூர்த்த விழா இன்றுகாலை நடைபெற்றது.நிகழ்வில்புதுக்கோட்டைசட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாதொண்டைமான், விஜயகுமார்தொண்டைமான், புதுக்கோட்டை இளைய மன்னர் VR_கார்த்திக் தொண்டைமான், டாக்டர் ராமதாஸ்… Read More »புதுகை கோகர்ணேஸ்வரர் கோயில் பாலாலய சுபமுகூர்த்த விழா….

அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

  • by Senthil

அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் ஒன்றியம் நடுவலூர் ஊராட்சியில் ரூபாய் 6 லட்சம் எழுப்பீட்டில் புதிய மின்மாற்றி மற்றும் ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின்… Read More »அரியலூரில் போர்வெல்- நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்எல்ஏ….

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

  • by Senthil

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டதாகும். இந்தச் சாலை… Read More »அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்த காரணத்தால், அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அங்குள்ள சமுதாயக்கூடத்தில் பள்ளி தற்காலிகமாக… Read More »புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ….

error: Content is protected !!