Skip to content
Home » ஏடிஎம்

ஏடிஎம்

ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

அரியலூர் மாவட்டம்,முட்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கடந்த ஜனவரி மாதம் ஜெயங்கொண்டத்தில் உள்ள kvb atmயில் பணம் எடுக்க சென்ற போது அங்கிருந்த டிப் டாப் ஆசாமி பெரியவருக்கு உதவி செய்வது போல்… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் ரூ.63 ஆயிரம் அபேஸ்… பலே திருடன் கைது…

திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

  • by Senthil

திருச்சி மாவட்டம் ,திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள மணிகண்டம் பகுதியில் மணிகண்டம் யூனியன் அலுவலகம் அருகே சென்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது இதற்கான ஏடிஎம் இயந்திரம் வங்கியின்… Read More »திருச்சியில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி…. போலீஸ் விசாரணை…

நாகையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி … பரபரப்பு…

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. வழக்கம்போல இன்று காலை உதவி மேலாளர் மகேஷ் உள்ளிட்ட ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர். அப்போது… Read More »நாகையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி … பரபரப்பு…

ஏடிஎம் மிஷினில் பணம் திருட முயற்சி…. ஓட்டம் பிடித்த வாலிபர் கைது….

  • by Senthil

மயிலாடுதுறையை அடுத்துள்ள சீனிவாசபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து, கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில் திடீரென்று அபாய சங்கு ஒலித்துள்ளது, அருகில் உள்ள பள்ளிவாசலிலிருந்து வாலிபர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது ஒரு மர்மநபர் ஏடிஎம் மையத்திலிருந்து… Read More »ஏடிஎம் மிஷினில் பணம் திருட முயற்சி…. ஓட்டம் பிடித்த வாலிபர் கைது….

ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

  • by Senthil

சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் கற்களால் தாக்கி ஏ.டி.எம். மிஷினை உடைத்து அதில் இருந்த பல லட்சம் பணத்தை… Read More »ATM -மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது…..

தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »தி.மலை…. ஏடிஎம் கொள்ளையின் முக்கிய குற்றவாளி கைது….

ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த… Read More »ஏ.டி.எம் கொள்ளை… 2 கொள்ளையர்கள் 7 நாள் போலீஸ் காவல்…

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

  • by Senthil

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் ரூ. 75 லட்சம்  கொள்ளைடிக்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக கர்நாடகா கோலார் தங்க வயல் பகுதியில்  தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் சிக்னலை… Read More »திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏடிஎம் மையத்திற்குள் திடீரென புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து ரூ.30… Read More »திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 86 லட்சம் கொள்ளை..

error: Content is protected !!