Skip to content
Home » திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை…. ஒருவர் கைது….

  • by Senthil

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் ரூ. 75 லட்சம்  கொள்ளைடிக்கப்பட்டது. இச்சம்பம் தொடர்பாக கர்நாடகா கோலார் தங்க வயல் பகுதியில்  தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போன் சிக்னலை ஆதாரமாக வைத்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  ஆரிப் தங்கியிருந்த தனியார் விடுதியின் உரிமையாளர், மேலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் 3 பேரை கர்நாடாகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர் தனிப்படை போலீசார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!