Skip to content
Home » ஏர்போர்ட் » Page 3

ஏர்போர்ட்

திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 3 ஆண்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.  அப்போது  சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளிடம்  சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த கிரைண்டர் மிஷினில் சோதனை செய்தபோது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.9.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து மெலிண்டோ ஏர் விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.29 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மகன் விக்னேஷ் (வயது 22 ).இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி… Read More »திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி ஏர்போட்டில் செல்பி ஸ்டிக்கில் ரூ.27.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் செல்ஃபி… Read More »திருச்சி ஏர்போட்டில் செல்பி ஸ்டிக்கில் ரூ.27.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் உடைமைகளில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

  • by Senthil

சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக இருப்பவர்   டாக்டர் பிரசன்னா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.  அவர் இன்று திருச்சி வந்தார். அவருக்கு  தண்ணீர் அமைப்பு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தண்ணீர்… Read More »சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

error: Content is protected !!