Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் பஸ்சில்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

  • by Authour

மாதவரம்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர்,… Read More »ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி முசிறி பிள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜாமணி (61). இவர் ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் நடுப்பட்டியிலிருந்து பிள்ளபாளையம்நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

  • by Editor

கஞ்சா விற்ற நபர் கைது திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது47) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. வாலிபர் கைது திருச்சி, வடக்கு தராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 40) இவர்சத்திரத்திலிருந்து நேற்று சமயபுரத்துக்கு பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் பேருந்தில் பயணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு 22 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ராமச்சந்திரன்… Read More »ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ராமஜெயம் வயது 35). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம்… Read More »ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

புதுச்சேரியில் இருந்து இன்று காலை கரூருக்கு ஒரு தமிழ்நாடு அரசு பஸ் புறப்பட்டது.  பஸ்சில்  சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்  தமிழ்நாடு எல்லையான  கடலூரை நெருங்கும்போது கண்டக்டர்  பன்னீர்செல்வம் நெஞ்சுவலிப்பதாக கூறினார்.… Read More »ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

error: Content is protected !!