Skip to content
Home » கடத்தல் » Page 2

கடத்தல்

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

  • by Senthil

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் நேற்று மாலை… Read More »கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரிகள் வட்டாட்சியர் அலுவலத்தில் நிறுத்தி வைப்பு..

கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்தனர்.… Read More »கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த ஊர்மக்கள்..

உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற பெண்….

சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திற்கு ஹாங்காங் செல்ல ஒரு பெண் வந்தார். அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர் இந்த சோதனையின் போது அவரது மேல்… Read More »உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து கடத்த முயன்ற பெண்….

சென்னையில்……ராப் பாடகர் கத்திமுனையில் கடத்தல்

  • by Senthil

சென்னை, திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார்.  நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி… Read More »சென்னையில்……ராப் பாடகர் கத்திமுனையில் கடத்தல்

திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.28.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை  செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த எலக்ட்ரானிக் சாதனத்தின்… Read More »திருச்சி விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). இவர் நெல்லையில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது… Read More »நெல்லை நகை வியாபாரியை கடத்தி ரூ.1.5 கோடி கொள்ளை… பட்டப்பகலில் துணிகரம்

நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த… Read More »நூதன முறையில் கடத்திவந்த 1.370கி தங்கம் பறிமுதல்… திருச்சி விமான நிலையத்தில்

கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம்,  கடவூர் மலைப்பகுதியில் உரிமம் ரத்தாகிய போதிலும் அவ்வபோது இரவு நேரங்களில் வெள்ளை நிற கற்கள் வெட்டப்பட்டு  கடத்தப்பட்டு வருகின்றன. நேற்று  மாலை கடவூர் அருகே உள்ள ராசாபட்டியில் உள்ளஒரு  குவாரியில் இருந்து… Read More »கடவூரில் கனிமங்கள் கடத்திய லாரி… பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்தவர் லட்சுமி பிரியா(19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர்.… Read More »2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

error: Content is protected !!