Skip to content
Home » கட்டாயம்

கட்டாயம்

மகளிர் உரிமைத்தொகை… கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த… Read More »மகளிர் உரிமைத்தொகை… கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

  • by Senthil

கோவை மாநகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துக்களும் அதிகரிக்கிறது.  இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து  மாநகர போலீசார் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல்… Read More »டூவீலரில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மட் கட்டாயம்…. கோவையில் இன்று அமல்

கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

கேரள போக்குவரத்து துறை அமைச்சர்  ஆந்தோனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி ராஜூ, “மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில்… Read More »கேரளா அரசு பஸ்-கனரக வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்…

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்…. அமைச்சர் மா.சு…

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை அருகில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முகாம் மற்றும், சிறப்பு மருத்துவ… Read More »பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்…. அமைச்சர் மா.சு…

கொரோனா அதிகரிப்பு…….புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது அதிகரிக்க தொடங்கியுளது. ஒருநாள் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து… Read More »கொரோனா அதிகரிப்பு…….புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

  • by Senthil

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

  • by Senthil

சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவை தொடக்க விழா நடந்தது.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , பேரவையை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாளை(ஏப்ரல்1) முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள்… Read More »அரசு ஆஸ்பத்திரியில் ”மாஸ்க்” கட்டாயம்…. அமைச்சர்.மா.சு.அறிவிப்பு

error: Content is protected !!