Skip to content
Home » கணக்கெடுக்கும் பணி

கணக்கெடுக்கும் பணி

திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

  • by Senthil

தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

  • by Senthil

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பின்னர் தமிழகத்தில்… Read More »பணிக்கு வராதவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்….

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

நாகை மாவட்டம், வேதாரணியம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது . இச் சரணாலயத்தில் வெளிமான் புள்ளிமான் நரி முயல் குதிரை என வனவிலங்குகள் உள்ளன. ஆண்டு… Read More »கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்…

error: Content is protected !!