Skip to content
Home » கணவன்

கணவன்

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4… Read More »மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா(  25). அவரது மனைவி பசந்தி பத்ரா (23). அவர்களுக்கு 2020 ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு… Read More »ஒடிசா……..பாம்பை கடிக்கவைத்து மனைவி, மகளை கொன்ற கொடூரன் கைது

நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள நவமால்காப்பேர் பகுதியை சார்ந்த பாண்டியன்- மலர் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தம்பதி இருவரும் நவமால்காப்பேர் பகுதியில் வசித்து வந்தனர். பாண்டியன்… Read More »நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்…

கள்ளக்காதல் தகராறு…. திருச்சியில் கணவன்-மைத்துனருக்கு அரிவாள் வெட்டு…ஒருவர் கைது..

  • by Senthil

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34) இவரது மனைவிக்கு எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு ஆர் எம் எஸ் காலனிய சேர்ந்த வெங்கட் (வயது 33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக… Read More »கள்ளக்காதல் தகராறு…. திருச்சியில் கணவன்-மைத்துனருக்கு அரிவாள் வெட்டு…ஒருவர் கைது..

கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி கார்த்திக் படித்து வருகிறார். எனவே, அவரைப் பார்க்க அடிக்கடி கேரளாவில் இருந்து வருவது சிரமமாக இருந்ததால், போடி ஜீவா நகரில் வீடு வாடகைக்கு… Read More »கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது…

பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவருக்கு பிரவீணா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற இரண்டு  மகன்களும் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில்… Read More »பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

பெரம்பலூர் அருகேயுள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுதுரை (36). இவரது மனைவி மலர்கொடி (27). கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவி மலர்கொடி மீது சந்சேகமடைந்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.… Read More »பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார். இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக… Read More »மாணவியை கணவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து விற்ற மனைவி

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஐயாசாமி மகன் பாலச்சந்திரன் (43). இவரது மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலச்சந்திரன் மூன்றாண்டுகள் சிங்கப்பூரில்… Read More »மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை…. திருச்சி மகிளா கோர்ட்

error: Content is protected !!