Skip to content
Home » கணவன் » Page 2

கணவன்

இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

  • by Senthil

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »இல்லத்தரசியின் பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது…ஐகோர்ட்…

திருச்சியில் படிக்கும்போது லிவிங் டு கெதர்…. கணவன் வீட்டில் மனைவி தர்ணா… போலீஸ் ஸ்டேசனில் கணவன் தர்ணா…

  • by Senthil

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 60) ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜூலி (55) , இவர்களது மகன் விக்னேஷ் 23… Read More »திருச்சியில் படிக்கும்போது லிவிங் டு கெதர்…. கணவன் வீட்டில் மனைவி தர்ணா… போலீஸ் ஸ்டேசனில் கணவன் தர்ணா…

கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர்  கீழமாந்தூரை சேர்ந்தவர் பாரதி(42), சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்யா(38), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாரதி மாதம்… Read More »கணவனை கொன்று புதைத்த குடந்தை பெண்….. கள்ளக்காதலனுடன் கைது

3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

மத்திய பிரதேச மாநிலம்  மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் அங்குள்ள மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் புகார் மனு ஒன்றை… Read More »3 ஆபரேஷன்…..இப்படியும் ஒரு கொடூரம்…. மனைவி மீது கணவன் போலீசில் புகார்

40 வயதில் 44 குழந்தை பெற்ற பெண்….. கணவன் ஓடிவிட்டதால் கலங்குகிறார்

பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல்… அன்னமிட்ட கை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்.  படத்தை பார்க்காமல் பாடல் வரிகளை மட்டும் சிந்தித்தால் இதன் பொருள் நமக்கு விளங்காது. ஆனால் ஆப்பிரிக்காவில்… Read More »40 வயதில் 44 குழந்தை பெற்ற பெண்….. கணவன் ஓடிவிட்டதால் கலங்குகிறார்

கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

  • by Senthil

பொள்ளாச்சியில் சீரியல் நடிகை கணவரை கொலை செய்ய நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மற்றும் நண்பர் கைது.. கோவை மாவடடம் பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன்… Read More »கணவனை கொல்ல முயற்சி… சீரியல் நடிகை, கள்ளக்காதலன் கைது

பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அபர்ணா (24). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து… Read More »பல பெண்களுடன் கணவன் தொடர்பு….திருச்சியில் மனைவி தர்ணா…

மனைவியை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய கணவன்….

  • by Senthil

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார். ரேணுகா காத்தூனை கடந்த… Read More »மனைவியை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய கணவன்….

error: Content is protected !!