Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்தி முனையில்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி... 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி பணம் பறிப்பு திருச்சி ஜூலை 30 – திருச்சியை அடுத்தக் கல்லடிப்பட்டி வெள்ளியனூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30) இவரது மனைவி திருச்சி மத்திய… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

  • by Editor

கத்தி முனையில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் பணம் பறிப்பு– 2 பேர் கைது திருச்சி முசிறி பாலசிரமணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சக்திவேல்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது..

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40). இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் குடும்பத்தினருக்கும்… Read More »இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது..

கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது.. திருச்சி கீழக்குறிச்சி பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது39 ) . இவர் பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே நேற்று இரு சக்கர… Read More »கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

வீடு புகுந்து கத்தி முனையில் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). நேற்று முன்தினம் இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின்… Read More »வீடு புகுந்து கத்தி முனையில் 7 பவுன் செயின் பறிப்பு….

திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே… Read More »திருச்சி அருகே கத்திமுனையில் பணம்- செல்போன் பறிப்பு… வாலிபர் கைது

error: Content is protected !!