Skip to content

கனமழை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

  • by Authour

தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை… Read More »25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று ( ஜூன்… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

கேரளாவில் கனமழை…10 பேர் பலி

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.… Read More »கேரளாவில் கனமழை…10 பேர் பலி

வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதோடு நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து… Read More »வால்பாறையில் தொடரும் கனமழை- மரம் விழுந்து.. போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

 தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது. இதன் காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டில்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக… Read More »நீலகிரி அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை

கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 வது நாளாக தடை நீடிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தளங்களில் முக்கிய இடத்தில்… Read More »கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவை குற்றாலத்தில் நேற்று மூடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு முழுவதும் பரவலாக மழை… Read More »கோவை நொய்யல் ஆற்றில் கனமழை- வெள்ள பெருக்கு

கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..! இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர்… Read More »கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.. இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று… Read More »தஞ்சை-பாபநாசம் பகுதியில் சூறை காற்றுடன் கனமழை… வாழைமரங்கள் சேதம்

error: Content is protected !!