Skip to content
Home » கனமழை » Page 2

கனமழை

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னையில் மீண்டும் கனமழை….

  • by Senthil

மிக்ஜாம் புயலால் சென்னையில் வௌ்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாடு, மின்சாரம் இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் சென்னை மக்களுக்கு… Read More »சென்னையில் மீண்டும் கனமழை….

9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகா்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிா்ச்சியான காற்று ஈா்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை… Read More »9 ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை…

சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.  இன்று காலை  6 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரை 33 செ.மீ. மழை சென்னையில் பதிவாகி உள்ளது.   பெருங்குடியில் 43 செ.மீ. மழை… Read More »சென்னை கடற்கரையில் 144 தடை உத்தரவு…..பெருங்குடியில் 43 செ.மீ. மழை

மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

  • by Senthil

இன்று (04.12.2023) நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள் கண்காணிப்பு மற்றும் களப்பணி நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப்… Read More »மிக்ஜாம் புயல்-கனமழை… கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு…

சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

  • by Senthil

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர… Read More »சென்னையில் கனமழை… கட்டட சுவர் இடிந்து 2 வாலிபர்கள் பலி….

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

  • by Senthil

மிக்ஜம் புயல் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது. இது  இன்னும் சற்று நேரத்தில்  தீவிர புயலாக மாற உள்ளது. இந்த நிலையில்  கடந்த 2 தினங்களாக   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை கொட்டி … Read More »4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

மிக்ஜம்  புயல் காரணமாக  சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று  முதல்  விடிய விடிய மழை கொட்டுகிறது. இன்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டுவதால்  மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… Read More »கனமழை….. சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணிமுதல் விடிய விடிய பெய்த மழையால் மயிலாடுதுறையில் 5.7 செ.மீ., மணல்மேடு 5.2 செ.மீ., சீர்காழி 6.84 செ.மீ.,கொள்ளிடம் 8.42 செ.மீ., தரங்கம்பாடி 6.04 செ.மீ., செம்பனார்கோவில் 3.04… Read More »மயிலாடுதுறையில் நள்ளிரவில் கனமழை… இருளில் மூழ்கடித்த மின்சாரம்..

error: Content is protected !!