Skip to content
Home » கனமழை

கனமழை

ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

  • by Senthil

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும்… Read More »ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி,பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு,… Read More »நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.… Read More »ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

  • by Senthil

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில்  விடிய விடிய மழை பெய்தது.  மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் 22.08 செ.மீ. மழை பதிவானது.  இது மாவட்டத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும். இந்த மழை காரணமாக   மயிலாடுதுறை மாவட்டத்தில்… Read More »சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06.01.2024: தென் தமிழக… Read More »13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. மேலும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாத நிலையே இருந்து. இந்நிலையில் இன்று காலை முதலே வானம்… Read More »அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..   16ம் தேதி..ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

16ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Senthil

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 14.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »16ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு….

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

error: Content is protected !!