Skip to content
Home » 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (19.11.2023) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலு உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!