Skip to content

கனமழை

மே 18 ம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளத்தில் தலா… Read More »மே 18 ம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…

கோவை சூறைகாற்றுடன் கனமழை… 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேட்டைக்காரன் புதூர் சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில்… Read More »கோவை சூறைகாற்றுடன் கனமழை… 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்..

தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும்  வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தெலங்கானா கனமழை…… சுவர் இடிந்து 7பேர் பலி

நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது அக்னிவெயில் சுட்டெரித்து வருகிறது. அத்துடன்  வெப்ப அலையும் வீசுகிறது. இது  எப்போது குறையும் என்று  மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிட்டுள்ள செய்தியி்ல்… Read More »நாளை மறுநாள் …. தேனி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்

திருச்சி மாவட்டத்தில்  தொட்டியம் தாலுகாவில்  வாழை, வெற்றிலை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது.  தற்போதும் பல ஆயிரம் ஏக்கரில் இங்கு வாழை சாகுபடி  செய்யப்பட்டுள்ளது.  தற்போது  வாழை தார் தள்ளிய நிலையில் இருந்தது.… Read More »திருச்சி தொட்டியம் வட்டாரத்தில் சூறாவளியுடன் மழை….5 லட்சம் வாழை காலி….. ரூ.1 கோடி சேதம்

ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

  • by Authour

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும்… Read More »ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி,பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு,… Read More »நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை….

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.… Read More »ஆரஞ்சு அலர்ட்…. 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…

error: Content is protected !!