Skip to content

கனமழை

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

41 ஆண்டுககளில் இல்லாத கடும் மழை.. தத்தளிக்கும் டில்லி…

டில்லி உள்ளிட்ட வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 1958ஆம்… Read More »41 ஆண்டுககளில் இல்லாத கடும் மழை.. தத்தளிக்கும் டில்லி…

இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை இருக்கும்..

தமிழ்நாட்டில் இன்று இரவு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்… Read More »இன்று இரவு 9 மாவட்டங்களில் மழை இருக்கும்..

கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கினாலும் வழக்கமான மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.  தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும்,… Read More »கா்நாடகத்தில் கனமழை தொடங்கிவிட்டது….விரைவில் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும்

கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இன்று 11 மாவட்டங்களில்… Read More »கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள்… Read More »கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும்… Read More »கேரளாவில் கனமழை… வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி… Read More »6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் நாளை மறுதினம் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு இசை காற்றின்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!