Skip to content

கனமழை

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை….

பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்… Read More »பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.. கடற்கரை சாலைகள் மூடல்

மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார்,… Read More »மயிலாடுதுறை…. கனமழை…. 8151 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது…

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில்… Read More »புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று விடியற்காலை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து… Read More »திருச்சியில் 2வது நாளாக கனமழை…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

  • by Authour

ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. கடந்த நவம்பர் 10ம் தேதி மாலை கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரூ 11.70 லட்சம் பணத்துடன் விஜிலன்சில் சிக்கிய ஊட்டி கமிஷனருக்கு டிரான்ஸ்பர் மட்டும் தானா?

டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை… Read More »டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 2 தினங்களில் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று… Read More »நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!