Skip to content

கனமழை

நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்று தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,… Read More »நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைய உள்ளது. அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல… Read More »19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று காலை சென்னையில் பரவலாக மழை பெய்தது. திருவாரூர், கடலூர், திருப்பத்தூர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்பட   பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 25… Read More »டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

  • by Authour

சென்னை நகரம் இன்று காலையிலேயே தீபாவளி களைகட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு  குடும்பம், குடும்பமாக கடைவீதிகளில் காணப்பட்டது. குறிப்பாக  தி. நகர்  வீதிகளில் … Read More »சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய கிழக்கு… Read More »நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொளிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

  • by Authour

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை அக்.25- நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி,… Read More »எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  • by Authour

கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்கள் இன்று கனமழைக்கான மஞ்சள்… Read More »19 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து, கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை கொட்டியது. அவை… Read More »பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

error: Content is protected !!