Skip to content

கனமழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை…

  • by Authour

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை…

நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில்… Read More »நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 10ம் தேதி வரையிலும், 12, 13 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை…

நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்று தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,… Read More »நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைய உள்ளது. அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல… Read More »19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

  • by Authour

தமிழ்நாட்டில்   இன்று காலை சென்னையில் பரவலாக மழை பெய்தது. திருவாரூர், கடலூர், திருப்பத்தூர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்பட   பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 25… Read More »டெல்டா உள்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

  • by Authour

சென்னை நகரம் இன்று காலையிலேயே தீபாவளி களைகட்டியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  கடைவீதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு  குடும்பம், குடும்பமாக கடைவீதிகளில் காணப்பட்டது. குறிப்பாக  தி. நகர்  வீதிகளில் … Read More »சென்னையில் வெளுத்து கட்டிய மழை…. 1 மணிநேரத்தில் 9 செ.மீ. கொட்டியது

நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய கிழக்கு… Read More »நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொளிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.… Read More »மதுரையில் கனமழை…பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை…

error: Content is protected !!