Skip to content
Home » கரும்பு விவசாயிகள்

கரும்பு விவசாயிகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசமான நிலையில் செல்கிறது ஆலையில் ஊழல் அதிகாரிகளுக்கு துணை போகிற சர்க்கரை துறை ஆணையரையும் ஆலை தலைமை நிர்வாகியையும் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு சர்க்கரை ஆலை 1987ஆம் துவங்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு 1500டன் கரும்பு பிழியும் திறனை 3500 டன் கரும்பு பிழியும் திறன்கொண்டதாக மாற்றப்பட்டது, அந்த வேலையை தனியார் நிறுவனம் ஒன்று செய்துள்ளது.… Read More »சர்க்கரை ஆலையில் ரூ.11 கோடிக்கு ஜப்தி நடவடிக்கை துவக்கம்…. கரும்பு விவசாயிகள் போராட்டம்…

300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  கரும்பு விவசாயிகளுக்கான… Read More »300 கோடி மோசடி… கரும்பு விவசாயிகளை ஆதரித்து பி.ஆர்.பாண்டியன் கேள்வி…..

error: Content is protected !!