டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்… Read More »டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்


