Skip to content

கர்நாடகா

சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

  • by Authour

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. ‘முடா’ எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், வீட்டு மனைகள் ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றச்சாட்டு… Read More »சித்தராமையா நெருக்கடி?.. முடா தலைவர் மரிகவுடா திடீர் ராஜினமா..

கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.39 அடி. அணைக்கு வினாடிக்கு 15,888 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 13,649 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின்… Read More »கர்நாடக அணைகளில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

  • by Authour

சென்னை மாநகராட்சியில், குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய  கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  அதிகாரிகள் குழுவுடன் இன்று  சென்னை வந்தார்.   சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும்… Read More »மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

  • by Authour

பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவரது காதலியிடம் குறும்பு செய்த ரசிகரை  வரவழைத்து நடிகர் தர்ஷன் கொடூரமாக கொலை செய்து சடலத்தை மறைவான இடத்தில் வீசினார். இதில் துப்புதுலக்கிய போலீசார் தர்ஷனை கைது செய்து … Read More »சிறையில் நடிகர் தர்ஷன் உல்லாசம்….7 அதிகாரிகள் சஸ்பெண்ட்….

கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும்  திருமணம்… Read More »கர்நாடகத்தில்………ஒரு இனிப்பு இல்லாததால்….. நின்று போன திருமணம்

மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

  • by Authour

கர்நாடகா சின்சலகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36). இவர் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவில் உள்ள இப்பாடி கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து… Read More »மின்சாரம் பாய்ந்து செவிலியர் பரிதாப பலி…

பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும்… Read More »பொறியியல் கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக் கொலை… காதலன் வெறிச்செயல்…

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக… Read More »எடியூரப்பா மகன் விஜயேந்திரா…கர்நாடக பாஜக தலைவராக நியமனம்

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

error: Content is protected !!