Skip to content
Home » கலவரம்

கலவரம்

கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

  • by Senthil

 தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும்  5 தினங்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.  தேர்தல் நடத்தை விதிமுறைப்படி இரவு 10… Read More »கோவை….தேர்தல் விதி மீறிய அண்ணாமலை…. திமுகவினர் மீது பாஜக கொடூர தாக்குதல்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

  • by Senthil

மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று  அதிகாலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குகி-சோ  பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால்,… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்… இன்று 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

  • by Senthil

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 3 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. இதில்  ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதைக்கண்டித்து நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டையில்… Read More »மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

  • by Senthil

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பல்லாயிரகணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கு… Read More »மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க…..மணிப்பூர் முதல்வர்…ராஜினாமா முடிவை கைவிட்டார்

மணிப்பூர் கலவரம்….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் இன்று நேரில் ஆறுதல்

  • by Senthil

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.… Read More »மணிப்பூர் கலவரம்….பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் இன்று நேரில் ஆறுதல்

மத்திய அமெரிக்காவில்……மகளிர் சிறையில் கலவரம்….41 கைதிகள் பலி

ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே திடீரென வன்முறை… Read More »மத்திய அமெரிக்காவில்……மகளிர் சிறையில் கலவரம்….41 கைதிகள் பலி

மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில்… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்….11 பேர் படுகொலை

மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூரில் வன்முறை, தீவைப்பு மற்றும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நேற்று மணிப்பூருக்கு சுமார் ஆயிரம் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களை மத்திய அரசு விமானம் மூலம் அனுப்பி வைத்தது.  மணிப்பூரில் பெரும்பான்மையாக… Read More »மணிப்பூர் கலவரம்…. ஆம்புலன்ஸ் எரிப்பு ….. தாய், மகன் உள்பட 3 பேர் கருகி சாவு

மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண் அடையவேண்டும்… Read More »மணிப்பூர் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிசூடு… பாதுகாப்பு படை வீரர் பலி

கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர்.  இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம்,… Read More »கலவரம்……. மணிப்பூரில் 15ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

error: Content is protected !!