Skip to content
Home » கலெக்டர்கள்

கலெக்டர்கள்

புதுக்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள்….. கலெக்டர்கள் ஆய்வு

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் இன்று திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,  கலெக்டருமான  பிரதீப் குமார் , புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.   புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு… Read More »புதுக்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள்….. கலெக்டர்கள் ஆய்வு

அமலாக்கத்துறை விசாரணை….. கலெக்டர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Senthil

தமிழகத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடப்பதால்,  மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம்  சோதனைகள்  என்ற பெயரில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதன் ஒரு கட்டமாக  திருச்சி, கரூர், தஞ்சை,  அரியலூர்,  வேலூர், உள்ளிட்ட பல்வேறு… Read More »அமலாக்கத்துறை விசாரணை….. கலெக்டர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Senthil

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்கு இன்று சில இடங்களில் மழையின் வேகம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று இரவு முதல்… Read More »வெள்ள நிலவரம்….4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொளியில் பேச்சு

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Senthil

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Senthil

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

  • by Senthil

நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில்… Read More »தினமும் பத்திரிகை படியுங்கள்…கலெக்டர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர்… Read More »அதிக மழை …. பள்ளிக்கு விடுமுறை குறித்து கலெக்டர்கள் முடிவு செய்யலாம்… அமைச்சர் மகேஷ்…

கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

  • by Senthil

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின்  தொடக்கத்திலும்,… Read More »கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும்….. கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

முதல்வர்  மு.க.ஸ்டாலின்  வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட  கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த… Read More »4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை

error: Content is protected !!