முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 21, 22ம் தேதிகளில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.