நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஒரு முதியவர் தீக்குளித்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு