Skip to content
Home » கலெக்டர் மெர்சி ரம்யா

கலெக்டர் மெர்சி ரம்யா

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுவதை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு…

புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

  • by Senthil

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை… Read More »புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை ஆட்சியர்ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார் இந்நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …

பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், கோவிலூர் கிராமத்தில் , வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை வயலில், நிரந்தர பூச்சி புலனாய்வு திடலினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த  வீ.விஷ்ணுகுமார் வன்கொடுமையால் கொலையுண்டதைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் தந்தையுமான  வீரமுத்து என்பவருக்கு கிள்ளுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலர் நிலையில் தற்காலிக… Read More »மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…

அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , குடுமியான்மலை அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர்… Read More »அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடத்தை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான் மலையில் , வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடம் மற்றும் பரிசோதனை  மையத்தினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடத்தை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்…

மயான வரத்துவாரி வெட்டுதல் பணியை புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சிலட்டூர் ஊராட்சி, குன்னகுரும்பி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், மயான வரத்துவாரி வெட்டுதல் பணியினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (08.06.2023) நேரில்… Read More »மயான வரத்துவாரி வெட்டுதல் பணியை புதுகை கலெக்டர் ஆய்வு…

error: Content is protected !!